இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jan 1, 2009

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே

மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆகிவரும் ஈழம் தொடர் மிகபெரிய அதிர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய அந்த தொடர் . நம் இனம் ஒரு பகுதி நம் கண் எதிரிலேயே அழிகிறது .இலங்கை அரசின் ராணுவ தாக்குதலால் ஈழ மக்கள் தினமும் வாழ்வா சாவா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .இலங்கையை தன் உழைப்பால் செளிப்பாகிய இனம் இப்பொழுது நாதியற்று கிடக்கிறது .

பொழுதுபோக்கு தொலைகாட்சிகளுக்கு நாடுவே மக்கள் தொலைக்காட்சி ஈழ நிலையை ஒளிபரப்பி தன் சமுஉக பொறுப்பை நிலை நாட்டியதுக்கு நன்றி.

(ஈழ தொடரின் கோப்புக் காட்சி தொடர்பு இன்னைய தளம் தெரிந்தால் என்னக்கு தெரிவியுங்கள்.)

No comments:

Post a Comment